க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனை தாக்கிய அதிபர்!

பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவத்தில் குறித்த பாடசாலை அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிபரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகளால் தாக்குதலுக்குள்ளான அதிபரும், மாணவனின் தாயாரும் டிக்கோயா கிளங்கன் மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை பிரதேச ஆலயமொன்றுக்கு வழிபாட்டிற்காக … Continue reading க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனை தாக்கிய அதிபர்!